tag:blogger.com,1999:blog-631955137263300282.post5001374497596067249..comments2023-10-09T04:16:13.961-07:00Comments on ஒருத்தியின் பார்வையில் : இன்றைய தலைமுறையின் அவசர முடிவு ......malarvizhihttp://www.blogger.com/profile/12547266604913795493noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-631955137263300282.post-90248591245963487012010-02-06T08:09:09.324-08:002010-02-06T08:09:09.324-08:00ஒருசிலர் சில தற்கொலையை நியாயப்படுத்துகின்றனர். எந்...ஒருசிலர் சில தற்கொலையை நியாயப்படுத்துகின்றனர். எந்த காரணத்திற்காக செய்தாலும் தற்கொலை என்பது தவறானதே. அதைவிட அதே நபர் வாழ்ந்து ஒருவருக்காவது உதவி புரிந்தால் அவர் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறியிருக்கும் என்பது என் கருத்து.Anonymoushttps://www.blogger.com/profile/06586894383884814687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-631955137263300282.post-43576529279405337442010-01-31T17:37:56.218-08:002010-01-31T17:37:56.218-08:00நன்றி , சங்கவி . உங்கள் முயற்சியை இன்றே ஆரம்பி...நன்றி , சங்கவி . உங்கள் முயற்சியை இன்றே ஆரம்பியுங்கள்.<br /><br />நன்றி தமிழ் .<br /><br />மிக்க நன்றி ஷஃபி.<br /><br />நன்றி மலிக்கா.<br /><br />வருகைக்கும் , கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தாராபுரதான் அவர்களுக்கு.malarvizhihttps://www.blogger.com/profile/12547266604913795493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-631955137263300282.post-37761820900449171422010-01-31T17:07:19.686-08:002010-01-31T17:07:19.686-08:00நன்றியம்மா.இப்படிபட்ட கருத்தை அடிக்கடி ஞாபக படுத்த...நன்றியம்மா.இப்படிபட்ட கருத்தை அடிக்கடி ஞாபக படுத்த வேண்டியதாகி விடுகிறது.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-631955137263300282.post-74793823686197707262010-01-30T19:55:12.171-08:002010-01-30T19:55:12.171-08:00நல்லதொரு கருத்து மலர்விழியக்கா அருமை..நல்லதொரு கருத்து மலர்விழியக்கா அருமை..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-631955137263300282.post-86109166072740773822010-01-30T04:03:16.096-08:002010-01-30T04:03:16.096-08:00சரியாக சொன்னீர்கள், தொலைக்காட்சிகள் சேனல்களின் எண்...சரியாக சொன்னீர்கள், தொலைக்காட்சிகள் சேனல்களின் எண்ணிக்கை பெருகியது போல இவர்க்ளின் பொறுப்பற்ற செயல்களும் பெருகி விட்டது.<br /><br />குழந்தைகளை சிறுவயது முதல் சிறு சுதந்திரம்+கட்டுப்பாடு என சமன் செய்து வளர்த்து விட்டால், இல்லை தொல்லை!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-631955137263300282.post-71818944041123248602010-01-29T09:47:30.749-08:002010-01-29T09:47:30.749-08:00நாகரீகத்திற்கு நாம் கொடுத்த விலை இது.நாகரீகத்திற்கு நாம் கொடுத்த விலை இது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-631955137263300282.post-36287752033092521542010-01-29T09:05:28.923-08:002010-01-29T09:05:28.923-08:00செயல் படுத்த வேண்டும் அப்ப தான் நம்ம குழந்தையை சந்...செயல் படுத்த வேண்டும் அப்ப தான் நம்ம குழந்தையை சந்தோஷமாக வைத்திருக்க முடியும்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-631955137263300282.post-76784005252222817372010-01-29T08:43:58.969-08:002010-01-29T08:43:58.969-08:00வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி. வாங்கி ...வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி. வாங்கி தர முடிந்தாலும் நாம் சிறிது கண்டிப்பாக இருக்கலாம் என்று தான் சொல்கிறேன். கேட்டவுடன் கிடைத்தால் அதில் சுகம் கிடையாது. காத்திருந்து பின்பு கிடைக்கும் போது ஏற்படும் இன்பம் அலாதியானது. நான் என் கருத்துக்கள் படி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் நான் சந்தித்த பல குடும்பங்களில் நடந்தவற்றை பார்த்ததால் உருவானது தான் இந்த பதிவு.malarvizhihttps://www.blogger.com/profile/12547266604913795493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-631955137263300282.post-56654533648085903642010-01-29T05:28:27.007-08:002010-01-29T05:28:27.007-08:00நம்மால் வாங்கித்தர முயன்றால் வாங்கித்தருவதில் பிரச...நம்மால் வாங்கித்தர முயன்றால் வாங்கித்தருவதில் பிரச்சினை இல்லை, குழந்தைகள் நமது பொருளாதாரத்தை அறியும் வண்ணம் வாழ்வதுதான் சிறப்பு.<br /><br />எவ்வளவு விலை என பொருளைப் பார்த்துத்தான் என்னிடம் வாங்கச் சொல்வான், அதிக விலை எனில் அதிக விலை ஆதலால் வேண்டாம் என்றே சொல்லிவிடுவேன்.<br /><br />பல நேரங்களில் எனது கவலையெல்லாம் பிற குழந்தைகளைப் பற்றியே இருக்கும்.<br /><br />அதென்ன பெற்றோர்களே, இது எல்லாருக்கும் தான். நாம் மட்டும் எப்படி இருக்கிறோமாம்? <br /><br />நல்லதொரு பதிவு. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-631955137263300282.post-13891331212890052482010-01-29T05:18:19.434-08:002010-01-29T05:18:19.434-08:00ம்ம்.. கேள்வி எதுக்கு? தாராளமா ஆரம்பிக்க வேண்டியது...ம்ம்.. கேள்வி எதுக்கு? தாராளமா ஆரம்பிக்க வேண்டியதுதானே?அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.com