tag:blogger.com,1999:blog-631955137263300282.post3854289669866644273..comments2023-10-09T04:16:13.961-07:00Comments on ஒருத்தியின் பார்வையில் : கல்லணை கால்வாயில் நான் எடுத்த சில படங்கள்malarvizhihttp://www.blogger.com/profile/12547266604913795493noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-631955137263300282.post-4042555719670210612011-10-28T11:55:44.140-07:002011-10-28T11:55:44.140-07:00சில வருடங்களுக்கு முன்...நவக்கிரகக் கோவிலுக்கு நண்...சில வருடங்களுக்கு முன்...நவக்கிரகக் கோவிலுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன்.....காவேரிக் கறையோரமாகப் பயணம்...வறட்சியாக காய்ந்துபோய்....! தி.ஜானகிராமனின் காவேரியா இப்படி..மனம் வலித்தது.....michael amalrajnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-631955137263300282.post-45971362913669197852011-07-17T00:29:55.208-07:002011-07-17T00:29:55.208-07:002005 நவம்பரில் அரியலூரில் நாங்கள் வந்த ரயில் நின்ற...2005 நவம்பரில் அரியலூரில் நாங்கள் வந்த ரயில் நின்று விட்டது. அங்கிருந்து தஞ்சாவூர் வந்து தங்கியிருந்து பேருந்தில் மதுரை கிளம்பினோம். அப்போது கொள்ளிடம் காவேரி மற்றும் நிறைய நீர்நிலைகளை கண்டோம். எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த காட்சியை காண முடியாது. விருதுநகர் மாவட்டக்காரர்களாகிய எங்களுக்கு அவ்வளவு நீர் வரத்தை பார்க்க கொடுத்து வைத்திருந்தது.<br />அரியலூரில் ரயில் நிலையத்தில் ரொட்டிக்காக எல்லோரும் வரிசையில் நின்றோம். ஏழை பணக்காரர் என்ற மனப்பாவம் அன்றே ஒழிந்தது.<br />வாழ்த்துக்கள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-631955137263300282.post-26870077075533906782009-11-24T20:38:25.691-08:002009-11-24T20:38:25.691-08:00ஆஹா...கரிகாலனின் கல்லணைஆஹா...கரிகாலனின் கல்லணைRajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-631955137263300282.post-85442307390823323512009-11-22T18:22:19.025-08:002009-11-22T18:22:19.025-08:00படங்கள் அருமை. தந்தையின் கவிதை வெகு அருமை. அவர் கன...படங்கள் அருமை. தந்தையின் கவிதை வெகு அருமை. அவர் கனவு நினைவாகுமென நம்புவோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-631955137263300282.post-56835031892187158382009-11-20T00:26:10.921-08:002009-11-20T00:26:10.921-08:00நல்லதொரு இலக்கிய நடையில்
நம் கல்லணையை பற்றி
நயமு...நல்லதொரு இலக்கிய நடையில் <br />நம் கல்லணையை பற்றி <br />நயமுடன் ஒரு கவிதை!..<br />நன்றி உங்கள் தந்தைக்கு!...Pinnai Ilavazhuthihttps://www.blogger.com/profile/12456981711833227732noreply@blogger.com